nagapattinam மின் மோட்டாரும் பழுது! மினிகுடிநீர்த் தொட்டிகளும் பழுது!! அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி நமது நிருபர் செப்டம்பர் 24, 2019 நாகை மாவட்டம் புத்தூர் ஊராட்சியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அடிப் படை வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வரு கின்றனர்.